மறைந்த தோழர் அசோக் நினைவாக இந்திய வாலிபர் சங்க பூந்தோட்டம் கிளை சார்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பூந்தோட்டத்தில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மறைந்த தோழர் அசோக் நினைவாக இந்திய வாலிபர் சங்க பூந்தோட்டம் கிளை சார்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பூந்தோட்டத்தில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.